அவர் கூறியதாவது: "நாங்கள் இதற்கு முன் செப்டம்பர் 14 மற்றும் 21ஆம் தேதிகளில் விளையாடியதை அறிவோம். ஆனால், இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவதுதான் மிகவும் முக்கியம். நாங்கள் சிறப்பாக விளையாட முயற்சிப்போம். இந்த போட்டிக்கு நாங்கள் தகுதியானவர்கள். இந்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்வோம்" என்று தெரிவித்தார்.