பஹ்ரைனில் நடைபெற்ற கபடி போட்டியில் இந்திய அணி தங்கம் வென்ற நிலையில், அந்த அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: