எந்தந்த அணிகள் எந்தந்த வீரர்களை தக்க வைத்துள்ளார்கள்… முழு விவரம்!

செவ்வாய், 30 நவம்பர் 2021 (17:31 IST)
ஐபிஎல் 2022 ஆம் ஆண்டுக்கான மெகா ஏலத்துக்கு அணிகள் தக்கவைத்துள்ள வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளில் புதிதாக இரண்டு அணிகள் சேர்த்து மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளன. இந்நிலையில் ஐபிஎல் வீரர்கள் ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 3 உள்நாட்டு வீரர்கள் மற்றும் 1 வெளிநாட்டு வீரரை மட்டும் தக்கவைத்துக் கொண்டு மற்றவர்களை விடுவிக்க வேண்டும். இன்றே அதற்கு கடைசி நாள் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதுவரை வெளியாகியுள்ள வீரர்களின் தொகுப்பு.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்