இந்நிலையில், இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது, 39 ஓவர்கள் வீசப்பட்டுள்ள நிலையில், 3 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 157 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்து களத்தில் இருக்கிறார். அவருடன் ரோகித் ஷர்மா 41 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார். இந்தியா 285 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.