ருத்ராட்ச மாலை, துளசி மாலை வரிசையில் மிகவும் நன்மையும், பூரண அருளும் நிறைந்த மாலைகளில் ஒன்று கருங்காலி மாலை.
கருங்காலி மாலைகள் அணிவதால் நவகிரக தோஷங்களிலிருந்து விடுபடலாம்.
கருங்காலி மாலையில் உள்ள மருத்துவ குணங்கள் காரணமாக இதை அணிவதால் நோய்கள் எளிதில் அண்டாது என்றும் கூறப்படுகிறது. கருங்காலி மாலை அணிவதால் செல்வம் பெருகும் என பலரும் நம்புகிறார்கள். ஆனால் அப்படி கிடையாது. கருங்காலி மாலை அணிவதால் ஏற்படும் நேர்மறை எண்ணங்கள் நமக்கு நன்மை பயக்க கூடியவை.