தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்ட இவர் 1981ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தேர்வானவர். அதன்பின் கடந்த 30 வருடங்களாக சுகாதாரம், ஊட்டச்சத்து, சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றியுள்ளார். முக்கியமாக, நிதித்துறையில் அதிக அனுபவம் பெற்று, நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றவர் ஆவார்.
மேலும், இவர் நாடகம், சினிமா நடிகர் மற்றும் பாஜக பிரமுகரான எஸ்.வி.சேகரின் அண்ணி (சகோதரணின் மனைவி) என்பதும் தெரிய வந்துள்ளது.