வண்டலூர் பூங்காவில் வெள்ளைப் புலி உயிரிழந்தது

சனி, 26 மார்ச் 2022 (22:49 IST)
வண்டலூரில்  வளர்ந்து வந்த வெள்ளைப் புலி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த சற்று அரிய வகை  வெள்ளை பெண் புலி உயிரிழந்தது. கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்த நிலையில், தொடர் சிகிச்சை அளித்தும்  இன்று இறந்துவிட்டதாக தகவல்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்