மேலும் டிடிவி தினகரனை சுயேட்சை வேட்பாளராக கருத வேண்டும், அவர் தொகுதியில் உள்ள 10 பேரிடம் கையெழுத்து வாங்காமல் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். இதனால் அவரது வேட்புமனுவை ஏற்றது தவறு என சுட்டிக்காட்டியுள்ளார் டிராஃபிக் ராமசாமி. இந்த புகார் குறித்த விசாரணை இன்று பிற்பகலில் விசாரணைக்கு வர உள்ளது.