டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச முடிவு!

வியாழன், 5 மே 2022 (19:07 IST)
டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச முடிவு!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இன்று 50வது போட்டியில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து டெல்லி அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
புள்ளிப் பட்டியலில் ஐதராபாத் அணி 5வது இடத்தில் உள்ள நிலையில் இன்று போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணி நேரடியாக மூன்றாவது இடத்திற்கு முன்னேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் டெல்லி அணி இன்று வெற்றிபெற்றால் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்