விஜயதசமியன்று கோயில்கள் திறக்க வாய்ப்பு? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

செவ்வாய், 12 அக்டோபர் 2021 (12:04 IST)
விஜயதசமியன்று கோயில்கள் திறக்க வாய்ப்பு உள்ளதா?
 
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு படிப்படியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் நாடு முழுவதும் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டிருந்தன. கொரோனா மூன்றாம் அலை பரவும் அச்சத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டிருந்த நிலையில் விஜயதசமியன்று கோயில்களை திறக்க வாய்ப்புள்ளதா? என்று தமிழக அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் வழக்கை மதியம் 1.30-க்கு ஒத்திவைத்துள்ளது.
 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்