இதனையடுத்து பெங்களூருவில் உள்ள செல்ஃபோன் மெக்கானிக் மற்றும் கடைக்காரர் சங்கத்தை காவல்துறையினர் எச்சரித்து உள்ளனர். ஏனென்றால் திருடப்படும் மொபைல் ஃபோன்களின் ஐஎம்இஐ எண்களை இவர்கள் அழித்து தருகின்றனர். இது போன்று மறுபடி செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.