தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை

புதன், 15 செப்டம்பர் 2021 (14:31 IST)
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 
ஆம், தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மாவட்டங்கள், டெல்டா  மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைபெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்