விளையாட்டுத் துறையின் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது - தமிழக அரசு

செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (17:07 IST)
விளையாட்டுத் துறையின் சிறந்து விளங்கியவர்களுக்கு தமிழக அரசால் 1 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படவுள்ளது.

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு தமிழக அரசு சார்பில் முதல் அமைச்சரின் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த  நிலையில், விளையாட்டுத் துறையில், கடந்த 2018- 2029 மற்றும் 2019- 2020 ஆம் ஆண்டுகளுக்காக  சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், சிறந்த நடுவர்கள், விளளையாடு ஒருங்கிணைப்பு குழுக்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறந்த பயிற்சியாளர்களுக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இந்த விருதுகளுக்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்