ஜெயலலிதாவின் சொத்துக்கள் அனைத்தும் தற்போது சசிகலா கட்டுப்பாட்டில் இருப்பதால் ரூ.100 கோடியை சசிகலா தரப்பினர்தான் கட்ட வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் ரூ.100 கோடிக்கு எங்கே செல்வது? அந்த ரூ.100 கோடிக்கு வருமான வரித்துறையிடம் என்ன கணக்கு காண்பிப்பது என்ற புதுச்சிக்கலில் சசிகலா அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.