வருங்கால வைப்பு நிதியில் வட்டி 3 மாதத்திற்கு குறைப்பு –தமிழக அரசு அறிவிப்பு

திங்கள், 27 ஏப்ரல் 2020 (17:20 IST)
வருங்கால வைப்பு எனப்படும் பிஎஃப் வட்டி இனி அடுத்த மூன்று மாதத்திற்கு குறைப்படுவதாக மத்திய அறிவிப்பு விடுத்திருந்தது.

அதில், பொது வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை  7.9 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக மூன்றூ மாதத்திற்கு குறைத்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே மத்திய அரசு குறைத்த நிலையில், அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்