டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு ரசீது வழங்க வேண்டும்- டாஸ்மாக் மேலாண்மை இயக்கம்

வெள்ளி, 11 மார்ச் 2022 (16:15 IST)
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும் என தமிழக டாஸ்மாக் மேலாண்மை இயக்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விடுத்துள்ள அறிவிப்பில்,

தமிழகத்திலுள்ள டாஸ்மாக் கடைகளில் இனிமேல் மதுபானங்களுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும்.  உயர்ரக மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பில் புத்தகம், சரக்கு இருப்பு மற்றும் விற்பனை குறித்த  21 வகையான பதிவேடுகளை முறையாகத் தினமும் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்