இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்!

வெள்ளி, 22 அக்டோபர் 2021 (11:11 IST)
இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்!
 
இலங்கை கடற்படையினர் தாக்கியதன் காரணமாக புதுக்கோட்டை மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்த நிகழ்வை கண்டித்து கடலுக்கு செல்லாமல் மீனவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகள் நிகழா வண்ணம் நடவடிக்கை எடுக்க நடுவண் & மாநில அரசுகளுக்கு வலியுறுத்தபட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்