ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு ராஜேந்திர பாலாஜி பதிலடி

செவ்வாய், 23 ஜூன் 2020 (19:21 IST)
கொரொனா தடுப்பு பணியில் தமிழக அரசு சிறப்பாகப் பணியாற்றி வரும் சூழலில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் காழ்ப்புணர்ச்சி காரணமாகப் பழி போட்டு வருகிறார் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
 

இதுகுறித்து அவர் கூறியதாவது:

தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுவருகிறது.  தமிழக அரசின் நடவடிக்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் தொடங்கி உலக சுகாதார நிறுவனம் பாராட்டி வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் காழ்புணர்ச்சி காரணமாக தமிழக அரசு மீது பழிபோட்டு வருகிறார் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்