அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

திங்கள், 25 டிசம்பர் 2023 (11:53 IST)
அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது,. மழை பெய்யும் மாவட்டங்களின் விவரங்கள் இதோ:
 
சென்னை
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
விழுப்புரம்
திருவண்ணாமலை
கடலூர்
மயிலாடுதுறை
நாகை
திருவாரூர்
தஞ்சை
புதுக்கோட்டை
ராமநாதபுரம்
 
 ஏற்கனவே சென்னை முதல் தூத்துக்குடி வரை கடலோர பகுதியில் உள்ள மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பதை பார்த்தோம்.  
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்