இந்த நிலையில், இன்று மதியம் ஒரு மணிக்குள், நீலகிரி மற்றும் தென்காசி ஆகிய இரண்டு மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.