கீழே தள்ளிவிடப்பட்டு ஜெ. அனுமதி - அப்பல்லோ டிஸ்சார்ஜ் அறிக்கையில் தகவல்

வியாழன், 2 மார்ச் 2017 (13:49 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதா போயஸ்கார்டன் வீட்டில் கீழே தள்ளிவிடப்பட்டு அனுமதிக்கப்பட்டதாக, அப்பல்லோ மருத்துவமனையின் டிஸ்சார்ஜ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


 

 
ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த பி.எச். பாண்டியன், முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மற்றும் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் இன்று நண்பகல் செய்தியாளர்களை சந்தித்து, ஜெ.வின் மர்ம மரணம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவைகள் பின்வருமாறு.
 

வெப்துனியாவைப் படிக்கவும்