×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
மழைக்காலத்தில் புதிய வைரஸ்,,,மக்களே உஷார்
வியாழன், 22 ஜூலை 2021 (19:25 IST)
கோடைக்காலம் முடிந்து தற்போது இந்தியாவில் மான்சூன் எனப்படும் மழைக்காலம் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து பூமியைக் குளிர்வித்து வருகிறது.
இந்நிலையில் இந்த மழைக்காலத்தில் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கு பார்வோ வைரஸ் தொற்றுப் பரவுவது அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
இந்தப் புதியவகை வைரஸ் காற்றின் மூலமாகப் பரவி,வெறும் விலங்குகளை மட்டுமேதாக்குவதாகவும் குறிப்பாக இது நாய்களை அதிகம் தாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் பாதித்த விலங்குகளுக்கு ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு, வாந்தி, ஏற்படும் எனவும் இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும் கூறப்படுகிறது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
புதிய வகை கொரொனா வைரஸ் பரவல்..மக்கள் அதிர்ச்சி
மும்பையில் முன்கூட்டியே வந்தது மழைக்காலம் - கன மழையால் மக்கள் அவதி
கொரோனாவே முடியல.. அதுக்குள்ள இன்னொரு நோயா? – அகமதாபாத்தில் மர்ம நோய்!
தெலுங்கானாவில் சூழந்த வெள்ளம்.... பிரபல நடிகர்கள் நிதி உதவி...
சீனாவில் புதிதாக பரவும்'' புருசெல்லா'' வைரஸால் வாழ்நாள் முழுக்க பாதிப்பு
மேலும் படிக்க
தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்
இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!
17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!
சென்னையில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்: வானிலை ஆய்வு மையம்..!
சொந்த வீடு, பான் அட்டை, ஆதார் அட்டை.. 30 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்த வங்கதேச தம்பதி கைது
செயலியில் பார்க்க
x