முதல்வராகிவிட வேண்டும் என்ற ஆசையில் ஸ்டாலின் தினகரன் காலில் விழுகிறார். கட்சியில் எந்த குழப்பமும் இல்லை. ஆட்சி நன்றாக நடைபெறுகிறது என்றார். மேலும் தமிழகத்திற்கு தேவையான நிதியை பெறவே டெல்லி வந்துள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தை சந்திக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றார்.