நடிகர் கமலின் விமர்சனத்திற்கு அமைச்சர் பதிலடி !

வெள்ளி, 12 ஜூன் 2020 (22:37 IST)
இந்நிலையில் தமிழகத்தில் சமூகப் பரவல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்றால் அது மக்கள் கையில்தான் உள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜூ  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

சமூகப் பரவல் இல்லாத நிலையை உருவாகக்க வேண்டும் என்றால் அது மக்கள் கையில்தான் உள்ளது.  என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் விமர்சனம் குறித்து பேசிய அவர், நடிகர் கமல்ஹாசன் எதாவது பேச வேண்டும் என்பதற்காக அவர் விமர்சிப்பார் என தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்