இந்த நிலையில், மத்திய சென்னை தொகுதிக்கு நடந்த தேர்தல் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, வழக்கறிஞர் ரவி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவர் அந்த தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தேர்தல் வழக்கை தொடர்ந்து விசாரிக்க எந்த காரணமும் இல்லை என்று கூறி, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மனுவை தள்ளுபடி செய்தார்.