அதில், முதல்வர் ஜெயலலிதா படுக்கையில் இருந்து எழுந்து உட்காருவதாகவும், சைகையில் பேசுவதாகவும், அதுவும் அவருக்கு செயற்கை சுவாசம் அளித்து வருவதால் சைகை மொழியில் பேசுவதாகவும், அவை அகற்றப்பட்டபின்னர் வழக்கம் போல பேசுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், தற்போது அவருக்கு வழங்கப்பட்டு வந்த தூக்க மாத்திரைகள் நிறுத்தப்பட்டுள்ளது. அவரது நுரையீரலில் இருந்த தண்ணீரை வெளியேற்றிவிட்டனர், மேற்கொண்டு எந்த நீரும் தேங்கவில்லை என கூறப்பட்டுள்ளது.