ஆதார் கார்டு, பான் கார்டு போல, கிட்டத்தட்ட அனைவரும் ஜிமெயில் வைத்திருப்போம். அந்த ஜிமெயிலை பல்வேறு காரியங்களுக்கு பயன்படுத்தி இருப்போம். ஆனால், சில விஷயங்களை பயன்படுத்திவிட்டு அதை மறந்துவிடலாம். அதே நேரத்தில், அந்த விஷயங்கள் தொடர்பான உங்கள் ஜிமெயில் கணக்கு உயிர்ப்புடன் இருக்கும்.
எனவே, தேவையில்லாத விஷயங்களுக்கு உங்கள் ஈமெயில் கணக்கை கொடுத்திருந்தால், அதை உடனடியாக நீக்குவது நல்லது. இதற்கான செயல்முறையை பார்ப்போம்.