தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யும்- வானிலை மையம்

சனி, 28 மே 2022 (17:10 IST)
வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 5  நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதில், அடுத்த 48 மணி நேரத்தில் சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், சென்னை   நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நாளை முதல் 31 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்மல் மிதமானத் வரை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்