மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு !

வெள்ளி, 24 டிசம்பர் 2021 (18:25 IST)
அறநிலையத்ததுறை சார்பில் மாணவர்களுக்கு வழங்க்கப்படும் ஊக்கத்தொகை உயத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில், அ நிலையத்துறை சார்பில் ஓதுவார் பயிற்சிபள்ளி மாணவர்களுக்கு வழங்கபடும்  ஊக்கத்தொகையை ரூ. 3 000 ஆக உயர்த்தி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்க்கி வைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்