தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

வெள்ளி, 3 ஜூன் 2022 (17:59 IST)
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் இன்றும், நாளையும்  14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி,தேனி, ஆகிய மாட்டவஙளில் கனமழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்