கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் மரியஉபகாரம் தலைமை வகித்தார். சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் ஆர்.தாமோதரன், அரசு ஊழியர்சங்க மாவட்ட செயலாளர் எம்.சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எல்.பாபு, சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் பி.செல்வி, பி.துரைசாமி ஆகியோர் கூட்டத்தில் பேசினர். புதிய மாவட்ட செயலாளர் நன்றி கூறினார்.
புதிய மாவட்ட செயலாளர் பி.சிவக்குமார், கரூர் கோட்ட செயலாளர் பி.தாமோதரன், செல்வி, குளித்தலை கே.சி.கண்ணன், எம்.சித்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.