பாஜகவில் 8 ஆண்டுகள் ரஞ்சனா நாச்சியார் இருந்த நிலையில், திடீரென நேற்று அவர் விலகினார். தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்கவில்லை என்ற காரணத்தை காட்டி, அவர் பாஜகவில் இருந்து விலகியுள்ளார்.
இந்தக் கட்சியில் இணைந்தால், என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்பியதால் தான் இணைந்துள்ளேன். தமிழ்நாட்டில் தமிழச்சியாக, தமிழ் மொழிக்காக நிற்க வேண்டும். அதற்காக தான் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தேன்,"