செப் 21 ஆம் தேதி முதல் மாணவர்கள் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம்

செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (21:00 IST)
உயிர்க்கொல்லி நோயான கொரொனா உலகம் எங்கிலும் பரவி இந்தியாவிலும் அதன்  பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 170 நாட்களுக்கு பிறகு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் பள்ளிகள் எப்போது திறப்பது என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது. எனவே  9 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் சென்று ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தற்போது ஆன்லைன் ஆயிலாக பாடம் கற்பிக்கபடுகிறது இந்நிலையில், பள்ளிக்குச் சென்றால் 6 அடி தனிமனித இடைவெளி, அடிக்கடி கைகளை சுத்தப்படுத்துதல், முகக்கவசம் அணிதல், போன்றவற்றைக் கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்