அந்த வகையில், நாளை நள்ளிரவு முதல் இந்த தடைக் காலம் தொடங்க இருப்பதை அடுத்து, 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மீன்பிடி தடை காலத்தை முன்னிட்டு, இன்றைய மீன் மார்க்கெட்டுகளில் மீன் விலை உச்சத்துக்கு சென்றுள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.