டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவு

திங்கள், 21 பிப்ரவரி 2022 (17:50 IST)
வாக்கு எண்ணிக்கை மையங்களில்  5 கி.மீ சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளை மாநிலத் தேர்தல் ஆணையம் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 19 ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று  முடிந்துள்ளது.

இ ந் நிலையில்   நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்  நாளை எண்ணப்படவுள்ள சூழ் நிலையில் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்