நடிகை சமந்தாவின் மறுபக்கம் தெரியுமா உங்களுக்கு?

வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (15:35 IST)
சென்னை பல்லாவரத்தில், வளர்ந்த நடிகை சமந்தா, தன் சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை, பிரதியுஷா பௌண்டேஷன் (Pratyusha Foundation) என்ற அமைப்பை நிறுவி அதன் மூலம் பல நல்ல காரிங்களை செய்து வருகிறார்.


 


இந்நிலையில், விபத்து ஒன்றில் ஒரு காலை இழந்த சாந்தினி என்ற பெண் குழந்தைக்கு செயற்கை கால் பொருத்தி அறுவை சிகிச்சை செய்ய சம்ந்தா உதவி செய்துள்ளார்.

மேலும், அறுவை சிகிச்சை முடிந்தவுடன், அப்பெண்னை பார்த்து நலன் விசாரித்துள்ளார். இந்த மனிதநேய செயலுக்கு சமந்தாவுக்கு பாராட்டுக்கள் குவிந்த வன்னம் உள்ளது. சமந்தா, ”தனக்கு செருப்பு வாங்க தான் லட்ச கணக்கில் செலவு செய்வார் என்று நினைத்த பலருக்கு இந்த நிகழ்வு செருப்படி” என்று சமூக வலைத்தளத்தில், கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்