விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு படுகாயம்!

வியாழன், 17 ஜூன் 2021 (17:08 IST)
ஆம்பூர் அருகே விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு படுகாயம் அடைந்துள்ளது.
 
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்டகுண்டா பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட மர்ம நபர்கள் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து அதே பகுதியை சேர்ந்த விவசாயி தட்ணாமூர்த்தி என்பவரின் பசுமாடு படுகாயம் அடைந்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்