தமிழகத்தில் இன்று மேலும் 1005 பேருக்கு கொரோனா உறுதி!!

திங்கள், 28 டிசம்பர் 2020 (18:31 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 1005 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 8,15,175 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை1,074 ஆகும். இதுவரை மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,94,228 ஆகஅதிகரித்துள்ளது.

இன்று கொரோவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 12,080
பேராக அதிகரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்