இன்று மாலை #ஒப்பாரி நிகழ்ச்சி…. அனைவரும் வருக – ப.ரஞ்சித் டுவீட்

திங்கள், 28 டிசம்பர் 2020 (16:13 IST)
இயக்குநர் பா.ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று மாலை மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கத்தில் #ஒப்பாரி நிகழ்ச்சி நடைபெறும் அனைவரும் வருக
என டுவீட் பதிவிட்டுள்ளார்.


தமிழ் சினிமாவில் அட்டகத்தி,  மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியர் பா.ரஞ்சித். இவர், தற்போது சர்பாட்டா பரம்பரை என்ற படத்தை நடிகர் ஆர்யாவை வைத்து இயக்கியுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தைக் கமல்ஹாசன் பாராட்டியுள்ள நிலையில் விரையில் இப்படம் வெளியாகவுள்ளது. 

இயக்குநர் பா.ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று மாலை மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கத்தில் #ஒப்பாரி நிகழ்ச்சி நடைபெறும் அனைவரும் வருக என டுவீட் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : இன்று மாலை 5 மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கத்தில், #ஒப்பாரி நிகழ்ச்சி. குறைந்த இருக்கைகளே உள்ளன. முன்பதிவு அவசியம். நேரிலும் டிக்கெட் பெறலாம். அனைவரும் வருக


#கலை_மக்களுக்கானதே எனத் தெரிவித்துள்ளார்.

 

இன்று மாலை 5 மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கத்தில், #ஒப்பாரி நிகழ்ச்சி.
குறைந்த இருக்கைகளே உள்ளன. முன்பதிவு அவசியம். நேரிலும் டிக்கெட் பெறலாம்.
அனைவரும் வருக

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்