இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் அரசு தரப்பில் இருந்து எந்தவிதமான உறுதியான பதிலும் அளிக்கப்படாததால், அவர்கள் இன்று மே தின பூங்காவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கைது நடவடிக்கை, தூய்மை பணியாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அரசு இதுவரை எந்தவிதமான அதிகாரபூர்வமான அறிக்கையையும் வெளியிடவில்லை.