முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு

புதன், 9 மார்ச் 2022 (18:17 IST)
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை ( மார்ச்10) முதல்  12 ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் மா நாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தமா  நாடு தலைமைச் செயலகத்தில் உள்ள   நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்