ஆந்திராவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து !

வியாழன், 24 ஜூன் 2021 (20:38 IST)
ஆந்திராவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரொனா வைரஸ் பரவத் தொடங்கியது. எனவே தற்போது உருமாறிய கொரோனா இரண்டாம்  தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளதால் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வழிக் கற்பித்தம் நடந்து வருகிறது.

சமீபத்தில் சிபிஎஸ் இ  10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரமர் மோடி அறிவித்தார்.

தமிழகத்திலும் முதல்வ ஸ்டாலின் 10 மற்றும், 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில் ஆந்திர மாநிலத்திலு 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்