ஆர்.கே.நகரில் உள்ள முக்கிய மசூதி ஒன்றில் தொப்பிக்கு பதிலாக குல்லா போட்டு வந்து தினகரன் வாக்கு சேகரித்து வந்தார். அப்போது அங்கு வந்த மதுசூதனன் ஆதரவாளர்களும் இரட்டை மின்கம்பத்திற்கு வாக்கு சேகரித்ததால் இருதரப்பினர்களிடையே முதலில் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது முற்றி கைகலப்பு ஏற்பட்டது.