சென்னை காவலர்களுக்கு இப்படி ஒரு நாளில் லீவா? சூப்பர் ல...!

செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (12:02 IST)
சென்னை மாநகர காவலர்களுக்கு குறிப்பிட்ட நாளில் விடுமுறை அளிக்க சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு. 
 
ஆம், சென்னை மாநகர காவலர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களது பிறந்தநாளன்று விடுப்பு வழங்க சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
சென்னை மாநகர காவலர்களுக்கு, அவர்களது பிறந்நாளன்று வாழ்த்து அட்டை அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் மகேஷ்குமார் அகர்வால். தற்போது இந்த அறிவிப்பையையும் வெளியிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்