தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (13:44 IST)
தமிழகத்தில் நாளை முதல் மழை பெய்யும் எனவும்,  வரும் டிசம்பர் 8 ஆம் தேதி மிக மனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 


ALSO READ: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
 
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் டிசம்பர் 7 ஆம் தேதி தேதி தமிழ் நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 8 ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்