நெல்லை மாவட்டம் வள்ளுயூர் அருகே உள்ள குமாரபுதுகுடியிருப்பை சேர்ந்த ராஜ் என்பவர் பைனான்சியராக உள்ளார். இவரது மனைவி பால்கனி, இவர்களுக்கு கவிதா, சிம்சன் என்று இரு பிள்ளைகள் உள்ளனர். கவிதா இன்ஜினியர், சிம்சன் சட்டக்கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்து வருகிறார்.