உள்ளே சென்று பார்த்தபோது, அக்குழந்தையை வைத்து ஒரு முதியவர் பூகை செய்து கொண்டிருந்தார்.  அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், குழந்தையை ராசப்பன்(66) கடத்தியதும், குழந்தையை நரபலி கொடுக்க குழந்தையைக் கடத்தியதாகக் கூறினர். அவரை கைது செய்து போலீஸார்  விசாரித்து வருகின்றனர்.