புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதிலும் இருந்தும் இந்த போராட்டத்துக்கு மக்கள், இளைஞர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
மேலும், அதிமுகவை அழிப்பதற்காக, ஓ.பி.எஸ் திமுகவுடன் இணைந்து செயல்பட்டார். ஆனால், அவர் நினைத்தது நடக்கவில்லை. தன்னுடைய சட்டையை தானே கிழித்துக் கொண்டு ஏதோ பனியன் விளம்பரம் போல் நடித்தார் மு.க.ஸ்டாலின். மக்கள் திமுகவை நம்பவில்லை” என அவர் தெரிவித்தார்.