எனவே, பாகிஸ்தானுக்கு பதில் அடிகொடுக்கும் விதமாக, சில நாட்களுக்கு முன்பு இந்திய நடத்திய சர்ஜிக்கல் டிரைக் ஆபரேஷனில் பாகிஸ்தானின் 7 முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும் 2 பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் 55 தீவிரவாதிகள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், பாகிஸ்தான் நாட்டிற்கு தொடர்ந்து சீனா ஆதரவு தெரிவித்து வருகிறது. மேலும், பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பிரம்மபுத்திராவின் கிளை நதியை இந்தியாவிற்கு வரவிடாமல் தடுத்துள்ளது.
மேலும், நவராத்திரி மற்றும் தீபாவளி சமயத்தில், விற்பனைக்கு வரும் சீன பட்டாசுகளை வாங்க வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.