மேலும் தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த கட்சியின் கொடியில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் யானையை தாக்குவது போல அறிமுகம் செய்த பாடல் பாடல் ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் சமூக ஆர்வலர் செல்வம் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு குறித்து காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.